Skip to content
Home » தீர்த்தவாரி

தீர்த்தவாரி

ஜெயங்கொண்டம் அருகே சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் மாசி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் உலகப் பிரசித்தி பெற்ற… Read More »ஜெயங்கொண்டம் அருகே சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி….

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…. பக்தர்கள் புனித நீராடல்

  • by Senthil

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி முப்பது நாளும் நடைபெறும் துலா உற்சவம் பிரசித்தி பெற்ற விழாவாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகள் கூடி கருமை நிறம் அடைந்த கங்கை… Read More »மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…. பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறையில் அமாவாசை தீர்த்தவாரி …… ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

  • by Senthil

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி (துலா) மாத அமாவாசை தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர். மக்கள் எல்லோரும் தங்கள் பாவங்களை போக்க  கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுகிறார்கள். இதனால் நாங்கள் புனிதம்… Read More »மயிலாடுதுறையில் அமாவாசை தீர்த்தவாரி …… ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

நவராத்திரி விழா….. திருப்பதி கோவிலில் ரூ.25.7 கோடி காணிக்கை…

  • by Senthil

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. காலை, இரவில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின்… Read More »நவராத்திரி விழா….. திருப்பதி கோவிலில் ரூ.25.7 கோடி காணிக்கை…

பங்குனி உத்திர தீர்த்தவாரி… குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி

  • by Senthil

சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸரர் கோவிலி பங்குனி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிலையில் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில்… Read More »பங்குனி உத்திர தீர்த்தவாரி… குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி

error: Content is protected !!