பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுவதை ஒட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு பேரணி இன்று நடைபெற்றது. வாக்குச்சாவடிகளின் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை… Read More »பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு
