கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் பலி
சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த சீர்காழியைச் சேர்ந்த மாவீரன் என்ற தமிழக மீனவர் உயிரிழந்தார். கடந்த 10ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு… Read More »கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் பலி
