Skip to content

தேமுதிக

28ம் தேதி விஜயகாந்த் நினைவு தின கூட்டம், முதல்வருக்குஅழைப்பு

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினப் பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்… Read More »28ம் தேதி விஜயகாந்த் நினைவு தின கூட்டம், முதல்வருக்குஅழைப்பு

திடீரென அந்நியன்.. திடீரென அம்பி.. பிரேமலதா கிண்டல்..

  • by Authour

மதுரையில் நேற்று தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது.. அரசியலில் யார் எதிரி என்று அறிந்து கொண்டு தான் அரசியல் களத்துக்குள் வருகிறார்கள். அந்த வகையில் விஜயும், தமது கருத்தை கூறி உள்ளார்.… Read More »திடீரென அந்நியன்.. திடீரென அம்பி.. பிரேமலதா கிண்டல்..

மின் கட்டண உயர்வு… கோவையில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை முறையாக வழங்கக் கோரியும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை பெற்றுத் தரக்கோரியும் தேமுதிக சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்… Read More »மின் கட்டண உயர்வு… கோவையில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

திருச்சியில் திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி… Read More »திருச்சியில் திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்….

சிபிஐ விசாரைண…..திருச்சி தேமுதிக….கலெக்டரிடம் மனு

கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராய சாவுக்கு  சிபிஐ விசாரணை வேண்டும் என தேமுதிக  வலியுறுத்தி வருகிறது. இதற்காக அந்த கட்சி நாளை கவர்னரிடம் மனு கொடுக்க இருக்கிறது. இந்த நிலையில் இன்று திருச்சி கலெக்டரிடமும் திருச்சி மாவட்ட… Read More »சிபிஐ விசாரைண…..திருச்சி தேமுதிக….கலெக்டரிடம் மனு

தேமுதிகவும் நாளை கவர்னர் ரவியுடன் சந்திப்பு

  • by Authour

கள்ளக்குறிச்சி சாராய சாவு குறித்து  சிபிஐ விசாரணை  கேட்டு  அதிமுக, பாஜக ஆகிய கட்சி்கள் கவர்னர் ரவியிடம் ஏற்கனவே மனு கொடுத்தது. இந்த நிலையில்  நாளை  பகல் 12 மணிக்கு  தேமுதிகவும் கவர்னரிடம்  மனு… Read More »தேமுதிகவும் நாளை கவர்னர் ரவியுடன் சந்திப்பு

தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க கோரிக்கை…

தமிழகம் முழுவதும் தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தலை திறக்க பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முடிவுக்கு வந்ததாலும், வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாலும்,… Read More »தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க கோரிக்கை…

அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தேமுதிக

சென்னை, கோயம்பேட்டில் ஈபிஎஸ் உடனான ஆலோசனைக்குப்பின் பிரேமலதா பேட்டியளித்துள்ளார்… 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறோம்.  அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பரப்புரையை தொடங்குகிறோம். தேமுதிக அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. நிரந்தர… Read More »அதிமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தேமுதிக

அதிமுக கூட்டணி……. தேமுதிகவுக்கு5 தொகுதி….. திருச்சி வேட்பாளர் யார்?

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு 5 தொகுதி்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி,   மத்திய சென்னை, கடலூர்,  விருதுநகர்,  கள்ளக்குறிச்சி ஆகிய 5 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில்  விருதுநகரில் விஜயகாந்த் மகன்  விஜயபிரபாகரன்… Read More »அதிமுக கூட்டணி……. தேமுதிகவுக்கு5 தொகுதி….. திருச்சி வேட்பாளர் யார்?

அதிமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி… பிரேமலதா அதிர்ச்சி…

  • by Authour

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து போட்டியிட வாய்ப்பு கேட்டு, வாய்ப்பு மறுக்கப்படுபவர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவுவது வழக்கம் தான். அதிலும் குறிப்பாக தற்போது பாஜகவில் இருந்து அதிமுகவுக்கும், அதிமுகவிலிருந்து… Read More »அதிமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி… பிரேமலதா அதிர்ச்சி…

error: Content is protected !!