தோகைமலையில் மீன்பிடித்திருவிழா…… பொதுமக்கள் ஆர்வம்
கரூர் மாவட்டம் தோகைமலை மந்தை குளத்தில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. நாட்டாமை மூர்த்தி சுப்பிரமணியன் முன்னிலையில் , தெலுங்க பட்டி அரண்மனை ஜமீன்தார் நாராயணன் வெள்ளைத்துண்டை கொடிபோல அசைத்து மீன்பிடித் திருவிழாவினை துவக்கி… Read More »தோகைமலையில் மீன்பிடித்திருவிழா…… பொதுமக்கள் ஆர்வம்