தோட்டத்துக் கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு-போலீஸ் விசாரணை!
அய்யனார்குளம் பட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கயிற்றில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் அய்யனார்குளம் பட்டி கிராமத்தில்… Read More »தோட்டத்துக் கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு-போலீஸ் விசாரணை!
