8 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை…”தோழி மூதாட்டி” கைது
கோவை, பொள்ளாச்சியை அடுத்த பாலக்காடு ரோடு அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி (77).விசாலாட்சி தனது கணவர் மற்றும் ஒரு மகன் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.அன்பு நகர் பகுதியில் வசித்து வந்த… Read More »8 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை…”தோழி மூதாட்டி” கைது

