ஓய்வுபெற ஒருநாள் முன் அதிரடி: போலி சான்றிதழ் கொடுத்த ஊழியர் பணிநீக்கம்
கீழக்கரை நகராட்சி உதவியாளர் வேலை பார்த்த ஐயப்பன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக… Read More »ஓய்வுபெற ஒருநாள் முன் அதிரடி: போலி சான்றிதழ் கொடுத்த ஊழியர் பணிநீக்கம்

