லஞ்சம் கேட்ட VAO.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய நபர்
உளுந்தூர்பேட்டை அருகே பூர்வீகச் சொத்தின் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் (VAO) அசோக்குமார் லஞ்சம் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட அப்துல் சலீம் ஷேக் என்பவர், அரசு… Read More »லஞ்சம் கேட்ட VAO.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய நபர்
