திருவிழாவில் உணவருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம்- 150 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள எஸ்.கல்விமடை கிராமத்தில் கருப்பணசாமி கோவிலில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் சாப்பிட்டவர்கள் திடீரென வாந்தி, மயக்கமடைந்தனர். இதனிடையே பாதிப்படைந்த 150 க்கும் மேற்பட்டோர்… Read More »திருவிழாவில் உணவருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம்- 150 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி