Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகர்கோவில்

நாகர்கோவிலில் பரபரப்பு: பயணிகளை ஏற்றாமல் புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ்-அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணி

  • by Editor

கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 8.30 மணியளவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு 8.50 மணிக்கு வந்து 8.55… Read More »நாகர்கோவிலில் பரபரப்பு: பயணிகளை ஏற்றாமல் புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ்-அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணி

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் முறைகேடு? தலைமை தபால் நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை

  • by Editor

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்’ கீழ் ஏராளமான பொதுமக்கள் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி பணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,… Read More »செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் முறைகேடு? தலைமை தபால் நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை

நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

  • by Editor

கன்னியாகுமரி: நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு முதல் வடசேரி வரை சுமார் 1.5 கி.மீ.க்கு பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். நாகர்கோவிலில் காமராஜர் சிலை முதல் எம்ஜிஆர் சிலை வரை பிரதமர் ரோடு ஷோ… Read More »நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து தீ விபத்து: தும்பு ஆலை, பழைய இரும்புக்கடை எரிந்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

  • by Editor

நாகர்கோவில் அருகே தும்பு ஆலை, ஆக்கர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. விடிய, விடிய போராடி தீயை அணைத்தனர். நாகர்கோவில் அருகே… Read More »நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து தீ விபத்து: தும்பு ஆலை, பழைய இரும்புக்கடை எரிந்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

மறைந்த அருட்தந்தை பெலிக்ஸ் வில்பிரட்-க்கு திருச்சியில் ஆயர்கள் இறுதி அஞ்சலி…

  • by Authour

நாகர்கோவில் குழித்துறை மறை மாவட்டத்தைச் சார்ந்த  அருட்தந்தை பேராசிரியர்  முனைவர் பெலிக்ஸ் வில்பிரட் தனது 76 வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவர் ரோம்  வாடிகன்  நகரில் அகில உலக இறையியல் பணிக்குழுவின் உறுப்பினராக… Read More »மறைந்த அருட்தந்தை பெலிக்ஸ் வில்பிரட்-க்கு திருச்சியில் ஆயர்கள் இறுதி அஞ்சலி…

சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டிக்கொலை.. விவசாயி வெறிச்செயல்

நாகர்கோவில் அருகே பீமநகரி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து(31). இவருக்கு குடும்பசொத்து தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனை சரிசெய்ய தக்கலை அருகே முட்டைக்காடு சரல்விளையை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி (55) என்பவரை அணுகினார். அப்போது… Read More »சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டிக்கொலை.. விவசாயி வெறிச்செயல்

நாகர்கோவிலில் இமாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

  • by Authour

கன்னியாகுமரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி.அலிம்ஷா. இவர் கன்னியாகுமரி பள்ளிவாசலில் இமாமாக இருந்து வருகிறார்.  இவர் தடை செய்யப்பட்ட ஹிஸாப் உத் தஹிஹீர் என்ற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக வந்த புகாரின்… Read More »நாகர்கோவிலில் இமாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

இன்ஸ்டா ரீல்ஸ்க்காக…. பஸ்நிலையத்தில் அலப்பற செய்த தம்பதி

  • by Authour

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை வழக்கமான கூட்டம் காணப்பட்டது. பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ – மாணவிகளும், வேலைக்கு சென்று ஆண்களும், பெண்களும் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது பஸ்… Read More »இன்ஸ்டா ரீல்ஸ்க்காக…. பஸ்நிலையத்தில் அலப்பற செய்த தம்பதி

ட்விட்டரில் பாதிரியார் குறித்த சர்ச்சை வீடியோ.. கனல் கண்ணன் மீண்டும் கைது..

சினிமா ஸ்டண்ட் இயக்குநரும், இந்து முன்னணியின் கலை, இலக்கிய அணி மாநிலத் தலைவருமான கனல் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி ஒரு வீடியோவைப் பதிவேற்றம் செய்து, “வெளிநாட்டு மத… Read More »ட்விட்டரில் பாதிரியார் குறித்த சர்ச்சை வீடியோ.. கனல் கண்ணன் மீண்டும் கைது..

error: Content is protected !!