நாகை–திருவாரூர் வழியில் குட்கா கடத்தல்… வாலிபர் கைது
நாகையிலிருந்து திருவாரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 90 கிலோ எடையிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்ட எஸ்.பி சதீஷ்குமார் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும்… Read More »நாகை–திருவாரூர் வழியில் குட்கா கடத்தல்… வாலிபர் கைது
