Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாய்கள்

கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்… குழந்தைகள்- பொதுமக்கள் அச்சம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பத்துக்காடு கரிசவயல் கடைத்தெரு பகுதியில் ஆட்டுமந்தை கூட்டம் போல் நாய்கள் அதிக அளவு கூட்டமாக சுற்றித் திரிவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடைத்தெருவுக்கு பொருட்களை வாங்க செல்லும்… Read More »கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்… குழந்தைகள்- பொதுமக்கள் அச்சம்

தஞ்சை- 60 ஆயிரம் நாய்களுக்கு ”ரேபீஸ் தடுப்பூசி ”போடும் பணி துவக்கம்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை , பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மற்றும் மிஷின் ராபிஸ் கோவா இணைந்து ரேபிஸ் இல்லா தஞ்சாவூர் திட்டத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய நாய்கள்… Read More »தஞ்சை- 60 ஆயிரம் நாய்களுக்கு ”ரேபீஸ் தடுப்பூசி ”போடும் பணி துவக்கம்

கும்பகோணத்தில் 4வயது சிறுமியை விரட்டி விரட்டி கடிக்கும் நாய்கள்.. சிசிடிவி

கும்பகோணத்தில் நான்கு வயது சிறுமியை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகளும், மேலும் நாய்களுக்கு பயந்து அச்சத்துடன் சிறுவர்கள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு… Read More »கும்பகோணத்தில் 4வயது சிறுமியை விரட்டி விரட்டி கடிக்கும் நாய்கள்.. சிசிடிவி

கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

  • by Authour

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் சுமார் பத்துக்கும் அதிகமான நாய்களின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைக்… Read More »கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

வெறிநாய்த் தொல்லை….கரூர் அருகே பொதுமக்கள் நூதன போராட்டம்

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, லிங்கமநாயக்கன்பட்டி பகுதியில் தெரு நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு .மாடு. கோழி போன்ற பிராணிகளை கடித்து குதறி விடுகிறது. அதேபோன்று குழந்தைகளையும் வெறிநாய் கடித்துவிடுகிறது.  இதனால் பொதுமக்கள்  அச்சமடைந்துள்ளனர். நாய்களை… Read More »வெறிநாய்த் தொல்லை….கரூர் அருகே பொதுமக்கள் நூதன போராட்டம்

error: Content is protected !!