வீட்டின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம், வௌ்ளி கொலுசு கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே உள்ள கடலையூர், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் வெயில்முத்து. இவருடைய மனைவி சத்யா (55). இவர் நேற்று காலை சுமார் 9:00 மணியளவில் எட்டையாபுரத்தில் வசிக்கும் தனது மகள் சசிகலாவின்… Read More »வீட்டின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம், வௌ்ளி கொலுசு கொள்ளை
