தமிழகத்தில் நாளை முதல் அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு தடை
தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் சுமுகமாக நடைபெறுவதற்காக, நாளை (ஜூலை 11) முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இடமாற்றங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மேலும், கணக்கெடுப்பு… Read More »தமிழகத்தில் நாளை முதல் அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு தடை







