Skip to content
Home » நாளை விசாரணை

நாளை விசாரணை

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

  • by Senthil

அமைச்சர்  செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை போலீசார் கைது செய்தனர்.  தற்போது அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.  அமைச்சரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை

அதிமுக வழக்கு…. ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

  • by Senthil

அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில், இடைக்கால மனுக்களை விசாரித்த… Read More »அதிமுக வழக்கு…. ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

அதிமுக வழக்கு……ஓபிஎஸ் மேல்முறையீடு… நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை  எதிர்த்து ஓபிஎஸ் , வைத்திலிங்கம்,  மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர்  தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்ததுடன், எடப்பாடி  நடத்திய பொதுக்குழு… Read More »அதிமுக வழக்கு……ஓபிஎஸ் மேல்முறையீடு… நாளை விசாரணை

error: Content is protected !!