டித்வா புயல்… நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
இலங்கை அருகே வங்கக்கடலில் டித்வா புயல் இன்று உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மழை இருக்கும் எனவும் ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது.5 மாவட்டங்களுக்கு கனமழை… Read More »டித்வா புயல்… நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

