நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்..இஸ்ரோ தலைவர்
தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கலந்து கொண்டு பி.எட் பயிற்சி முடித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு பட்டமளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சந்திராயன்-2… Read More »நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்..இஸ்ரோ தலைவர்