Skip to content
Home » நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்கள்

5000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி…

  • by Senthil

சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி கே.கே.நகரில், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களுக்கு இன்று நிவாரணப் பொருட்களை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார். இந்நிகழ்வில்,சட்டத்துறை அமைச்சர்… Read More »5000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி…

மிக்ஜாம் புயல்… நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று (13.12.2023) பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-6, 78-வது வார்டு, சூளை, அங்காளம்மன் கோயில் தெரு, உமா சுராஜ் மஹாலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  மிக்ஜாம்… Read More »மிக்ஜாம் புயல்… நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

வெள்ளப்பகுதியில் பணி ……தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…..

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள… Read More »வெள்ளப்பகுதியில் பணி ……தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…..

புதுகையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் , மிக்ஜாம் புயலால் பாதிக்கபப்ட்ட சென்னை வாழ் மக்களுக்காக முதல்கட்ட நிவாரணப்பொருட்களை, கலெக்டர் மெர்சி ரம்யா இ்னறு கொடியசைத்து அனுப்பி வைத்தார். உடன் புதுக்கோட்டை… Read More »புதுகையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்…

மிக்ஜாம் புயல்… திருச்சியிலிருந்து 2ம் கட்டமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் …

  • by Senthil

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பிவைத்த நிலையில், இன்று 30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர்… Read More »மிக்ஜாம் புயல்… திருச்சியிலிருந்து 2ம் கட்டமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் …

மயிலாடுதுறை… சென்னைக்கு 2 ம் கட்டமாக ரூ. 18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்…

சென்னை மக்களுக்கு உதவும்வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அரசு துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொது மக்களிடம் இருந்து ரூ.12 மதிப்பிலான நிவாரண பொருட்கள் பெற்று மூன்று லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.… Read More »மயிலாடுதுறை… சென்னைக்கு 2 ம் கட்டமாக ரூ. 18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்…

அரியலூரில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க முதற்கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 10,519 தண்ணீர் பாட்டில், 1000 பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய லாரி சென்னைக்கு… Read More »அரியலூரில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்…

சென்னைக்கு கரூர் நிர்வாகம் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்….

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அனுப்பி வைத்தார். கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்… Read More »சென்னைக்கு கரூர் நிர்வாகம் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்….

நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் சேர்ப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஆலோசனை…

  • by Senthil

மிக்ஜாம் புயல் – வரலாறு காணாத கனமழையால் சென்னை – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பது – நிவாரண பொருட்களை முழு வீச்சில் கொண்டு… Read More »நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் சேர்ப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஆலோசனை…

உலக ரெட் கிராஸ் தினம்… துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

இன்று ரெட் கிராஸ் நிறுவனர் ஜின் ஹென்ரி டுணன்ட் பிறந்த தினமான இன்று உலக ரெட் கிராஸ் தினமாக உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. அரியலூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில்… Read More »உலக ரெட் கிராஸ் தினம்… துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

error: Content is protected !!