Skip to content
Home » மிக்ஜாம் புயல்… நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

மிக்ஜாம் புயல்… நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று (13.12.2023) பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-6, 78-வது வார்டு, சூளை, அங்காளம்மன் கோயில் தெரு, உமா சுராஜ் மஹாலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது மேயர்  ஆர்.பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கே.எஸ்.ரவிச்சந்திரன் , மாமன்ற உறுப்பினர் வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!