Skip to content

நீதிபதிகள்

தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

கரூர் துயரச் சம்பவத்தில் பொறுப்பேற்காமல் தப்பித்து ஓடிய விஜய் மற்றும் தவெகவினரை கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.கண்ணன், வயது… Read More »தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட சமரச மையத்தின் சார்பில்  விழிப்புணர்வு  பேரணி இன்று நடந்தது.  ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை  நீதிபதியுமான ஜே.சந்திரன் தலைமையில்  பேரணி தொடங்கியது.  நீதிபதிகள்,நீதிமன்ற அலுவலர்கள்,… Read More »புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

புழல் சிறையில் நீதிபதிகள் திடீர் சோதனை..

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறை வளாகத்திலேயே கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம்… Read More »புழல் சிறையில் நீதிபதிகள் திடீர் சோதனை..

error: Content is protected !!