நீலகிரி மசினக்குடி அருகே பெண் காட்டு யானை பலி
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனச்சரகம் தனக்கடவு பகுதியில், வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து அழுகிய நிலையில் கிடப்பதை கண்டறிந்தனர். இது… Read More »நீலகிரி மசினக்குடி அருகே பெண் காட்டு யானை பலி
