கருணாநிதி, ஒரு அறிவுபுதையல்- கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு
சென்னை கலைவாணர் அரங்கில், கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். … Read More »கருணாநிதி, ஒரு அறிவுபுதையல்- கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு