நெல்லை அரசு மருத்துவமனையில் நர்சிடம் அத்துமீறல்- அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது
நெல்லை வண்ணார்பேட்டை அரசு ஹாஸ்பிடலில் நர்ஸ்ஸிடம் அத்துமீறிய இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. அசாமைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தங்களது உறவினரிடம் நலம் விசாரிக்க வந்துள்ளனர். அப்போது, அங்கு பணியில் இருந்த இளம் செவிலியருக்கு… Read More »நெல்லை அரசு மருத்துவமனையில் நர்சிடம் அத்துமீறல்- அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது
