தஞ்சையில் கிறிஸ்துவர்கள்-இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு பழரசம்-நீர்மோர் வழங்கல்
தஞ்சையில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து பெருவுடையார் கோவில் திருத்தேரோட்டம் காண வந்த பக்தர்களுக்கு பழரசம், நீர் மோர் வழங்கி தாகத்தை தீர்த்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தஞ்சை பெருவுடையார் திருக்கோவில் சித்திரை பெருவிழா… Read More »தஞ்சையில் கிறிஸ்துவர்கள்-இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு பழரசம்-நீர்மோர் வழங்கல்


