மேகமலை விவகாரம்: பட்டா வழங்க கோரிக்கை வைத்த CPI உறுப்பினர்
மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எக்காரணம் கொண்டும் யாருக்கும் பட்டா வழங்கக் கூடாது” என தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று (ஆக.21)… Read More »மேகமலை விவகாரம்: பட்டா வழங்க கோரிக்கை வைத்த CPI உறுப்பினர்
