பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது….. வைகோ வழக்கு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு
மதிமுக தரப்பில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்தை கேட்டிருந்தனர். ஆனால் தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால், பொதுச்செயலாளர் வைகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நேற்று… Read More »பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது….. வைகோ வழக்கு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு