Skip to content
Home » பயிர்கள்

பயிர்கள்

நீரின்றி கருகும் பயிர்கள்… நாகையில் விவசாயிகள் வேதனை…

கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து தமிழக அரசு திறந்துவிட்ட 2 டிஎம்சி தண்ணீர் காவிரி கடைமடை வரை சரிவர பாயவில்லை. ஒரு சில ஆறுகளில் மட்டுமே தண்ணீர் சற்று தேங்கியுள்ள நிலையில்… Read More »நீரின்றி கருகும் பயிர்கள்… நாகையில் விவசாயிகள் வேதனை…

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக எரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில தலைவர் விசுவநாதன் பங்கேற்பு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா…

விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. உணவுக்காக அடிக்கடி மலையோரம் உள்ள கிராமம் மற்றும் தோட்டத்திற்குள் யானைகளின் கூட்டம் கூட்டமாக புகுந்து நாசப்படுத்துகிறது. இந்நிலையில் கோவை பேரூர்… Read More »விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

error: Content is protected !!