Skip to content

பலாத்காரம்

கோவை வங்கி பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியர்

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் கோவையில் உள்ள ஒரு தனியார்… Read More »கோவை வங்கி பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியர்

பலாத்காரம் செய்து விட்டார்…..மனைவி மீது கணவர் வழக்கு

குஜராத்தின் சூரத் நகரில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது 10 ஆண்டு கால மனைவிக்கு எதிராக உள்ளூர் கோர்ட்டு ஒன்றில் விசித்திர வழக்கு தொடர்ந்து உள்ளார். போலீசார் அவரது வழக்கை பதிவு செய்யவில்லை.… Read More »பலாத்காரம் செய்து விட்டார்…..மனைவி மீது கணவர் வழக்கு

பீகாரில் 5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்…. கொடூரன் கைது

  • by Authour

பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள டகருவா கிராமத்தில் பத்து வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல தனது வீட்டில் அருகில் நண்பர்களோடு… Read More »பீகாரில் 5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்…. கொடூரன் கைது

மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62). இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 9-ம் வகுப்பு… Read More »மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

மனவளர்ச்சி குன்றிய பெண் வன்கொடுமை…. முதியவருக்கு 10 ஆண்டு சிறை…

கரூர் சோமூர் பகுதியைச் சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 28 வயது பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதான அர்ஜூனன் கடந்த 2020 ஆண்டு செப்டம்பர் 6 ம்… Read More »மனவளர்ச்சி குன்றிய பெண் வன்கொடுமை…. முதியவருக்கு 10 ஆண்டு சிறை…

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு……

  • by Authour

ஆந்திராவின் கிட்டலூர் மண்டல் மாவட்டத்தின் அம்பாவரம் கிராமத்தில், 2021-ம் ஆண்டு சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம், பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 7 வயதான அந்த சிறுமி, கற்பழிக்கப்பட்டு கொலை… Read More »7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு……

இளம்பெண்ணை கடத்தி சித்ரவதை…. 5 நாட்களாக வைத்து பலாத்காரம்…

அமெரிக்காவில் நபர் ஒருவர் பம்பிள் என்ற டேட்டிங் செயலி வழியே பெண் ஒருவரை தொடர்பு கொண்டு சாட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் ஜக்காரி மில்ஸ் என்ற அந்த 21 வயது… Read More »இளம்பெண்ணை கடத்தி சித்ரவதை…. 5 நாட்களாக வைத்து பலாத்காரம்…

error: Content is protected !!