விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், பட்டாசு தயாரிப்பின்போது… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
