புலி தாக்கி பழங்குடியின பெண் பலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சி, மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் பாலன் (69). இவரது மனைவி நாகியம்மாள் (65). பழங்குடியின பெண்ணான இவர், ஊருக்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.அப்போது,… Read More »புலி தாக்கி பழங்குடியின பெண் பலி

