Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழனி கோயில்

பழனி கோயில் சொத்துகளை பாதுகாக்க புதிய ஆய்வு குழு: அதிகாரிகள் ஆய்வு

பழனி கோயில் சொத்துகளை பாதுகாக்க புதிய ஆய்வு குழு: அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

பழனி கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக, பொன்மணி IAS தலைமையிலான புதிய ஆய்வுக்குழுவினர் தேவஸ்தானத்தில் தீவிர ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் கோயிலின் வருவாய், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு,… Read More »பழனி கோயில் சொத்துகளை பாதுகாக்க புதிய ஆய்வு குழு: அதிகாரிகள் ஆய்வு

பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்...ஒருவர் கைது

பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…ஒருவர் கைது

  • by Editor

பழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகையை ஒட்டி பழனி கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனத்திற்காக குவிந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது… Read More »பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…ஒருவர் கைது

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட்

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட்

  • by Editor

திண்டுக்கல்: பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பழனி சார் பதிவாளர் பாலசந்தர், சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவசங்கரி… Read More »பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட்

பழனி கோயில் நில மோசடி- சார்பதிவாளரிடம் விசாரணை

  • by Authour

திண்டுக்கல்,பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி… Read More »பழனி கோயில் நில மோசடி- சார்பதிவாளரிடம் விசாரணை

பழனி கோயில் நில வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

பழனி கோயில் நில வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் சட்டவிரோதமாகப் போலி ஆவணங்கள் மூலம் சார்பதிவாளரால் கிரயம் செய்து பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்து… Read More »பழனி கோயில் நில வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்

பழனி கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது'-கோர்ட்

பழனி கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது’-கோர்ட்

  • by Authour

மதுரை: பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர் பெயரில் பத்திரப்பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணையில், ‘இந்த பத்திரப்பதிவு செல்லாது’ என உயர்நீதிமன்ற… Read More »பழனி கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது’-கோர்ட்

error: Content is protected !!