சிறுமி வன்கொடுமை வழக்கு.. பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
லக்னோ: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காசியாபத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தாத உத்தரப்பிரதேச காவல்துறைக்கு… Read More »சிறுமி வன்கொடுமை வழக்கு.. பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
