கஞ்சா போதையில் தாத்தா-பாட்டியை கொன்று கொளுத்திய பேரன்.. அதிர்ச்சி
மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா, பாட்டியை கொலை செய்து தீவைத்து கொளுத்திய பேரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டம்பெற்ற அய்யப்பன்… Read More »கஞ்சா போதையில் தாத்தா-பாட்டியை கொன்று கொளுத்திய பேரன்.. அதிர்ச்சி
