செஞ்சி அருகே பாண்டியர்களின் சின்னங்கள் கண்டுபிடிப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் நல்லாண்பிள்ளை பெற்றாள் அருகிலுள்ள போத்துவாய் கிராம மலைக்குன்றில் 800 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் கல்வெட்டும், பாண்டியர்களின் இரட்டை மீன் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்த… Read More »செஞ்சி அருகே பாண்டியர்களின் சின்னங்கள் கண்டுபிடிப்பு
