பாய்லர் வெடித்து 10 பேர் பலி… 15 பேர் காயம்
வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான மின்னுற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சக்தி… Read More »பாய்லர் வெடித்து 10 பேர் பலி… 15 பேர் காயம்


