டாடாவுக்கு பாரத ரத்னா….. வழங்க வேண்டும்…. அமைச்சரவையில் தீர்மானம்
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு , இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மகராராஷ்டிரா அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு , இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மகராராஷ்டிரா அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய அரசால் வழங்கப்படும் உயர்ந்தபட்ச சிவிலியன் விருது பாரத ரத்னா. இந்த விருது முதன் முதலாக தமிழகத்தை சேர்ந்தவருக்கு தான் கிடைத்தது. தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில்… Read More »பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். சில வருடங்கள் இந்தியாவின் உச்சபட்ச விருதான பாரத ரத்னா அளிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏற்கனவே பீகார் முன்னாள் முதல்வர்… Read More »எம்.எஸ். சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது
நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது கடந்த 1954-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 2019-ல் முன்னாள் குடியரசுத்… Read More »பீகார் மாஜி முதல்வர் கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது….. ஜனாதிபதி அறிவிப்பு