பாலியல் குற்றவாளி அட்டூழியம்: போலீஸ்காரரின் கையை கடித்துவிட்டு தப்ப முயன்ற நபர் கைது
கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி போலீசார், பாலியல் வன்கொடுமை வழக்கில் தள்ளிவீட்டில் பகுதியை சேர்ந்த ஆஷிக் (24) என்பவரை வலைவீசி தேடிவந்தனர். மேலும் அவருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில்… Read More »பாலியல் குற்றவாளி அட்டூழியம்: போலீஸ்காரரின் கையை கடித்துவிட்டு தப்ப முயன்ற நபர் கைது
