Skip to content
Home » பாலியல்

பாலியல்

உ.பி. மாணவிக்கு பாலியல் சீண்டல்…. தட்டிக்கேட்டதால் 10 பேர் மீது துப்பாக்கிசூடு

உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் பிந்தோ கிராமத்தில் வசித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். அவர் தினந்தோறும் கல்லூரிக்கு நடந்து சென்று வந்துள்ளார். இந்நிலையில், ஜிதேந்திர திவாரி என்பவர் அந்த… Read More »உ.பி. மாணவிக்கு பாலியல் சீண்டல்…. தட்டிக்கேட்டதால் 10 பேர் மீது துப்பாக்கிசூடு

பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை…. தர்மபுரியில் பயங்கரம்

  • by Senthil

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். பொக்லைன் டிரைவர். இவருடைய மகன் மதியரசு (வயது 6). இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு… Read More »பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை…. தர்மபுரியில் பயங்கரம்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் காதலில் விபரீதம்

திரிபுரா மாநிலம் உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக அந்த சிறுமி அந்த இளைஞருடன் பேஸ்புக் மூலம் பேசி… Read More »சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் காதலில் விபரீதம்

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த மைனர் கொள்ளையன்

16 வயது சிறுவன் ஒருவன் கொள்ளையடிக்க சென்ற இடத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். வடமேற்கு டில்லியின் அசோக் விஹார் பகுதியில் ஒரு குடும்பத்தினர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்… Read More »கொள்ளையடிக்க சென்ற இடத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த மைனர் கொள்ளையன்

6வயதில் பாலியல் துன்புறுத்தலை சந்தித்தேன்…பெண் கலெக்டர் பகீர்

  • by Senthil

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக திவ்யா பணியாற்றி வருகிறார். திருவனந்தபுரத்தை சேர்ந்த திவ்யா டாக்டராவார். இவர் அருவிக்கரை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சபரிநாதனை திருமணம் செய்துள்ளார். , குழந்தைகள் நலத்துறை சார்பில் நேற்று… Read More »6வயதில் பாலியல் துன்புறுத்தலை சந்தித்தேன்…பெண் கலெக்டர் பகீர்

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

கரூர் குளித்தலை அடுத்து பழைய ஜெயங்கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் 27-03-22 அன்று கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கிட்டு வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்த் (எ)… Read More »சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

error: Content is protected !!