குற்ற உணர்ச்சியில் .. இளம்பெண் தற்கொலை-பரிதாபம்
குற்ற உணர்ச்சியில் ஒரு உயிரை குடித்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. பிரதீபா (29) மாடிக்கு சென்ற நேரத்தில் வீட்டிலிருந்த 11 மாத குழந்தை வாளித்தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. தனது அலட்சியமே குழந்தையின் இறப்புக்கு… Read More »குற்ற உணர்ச்சியில் .. இளம்பெண் தற்கொலை-பரிதாபம்

