பிரியாணி சாப்பிட்ட.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம்
திருப்பத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது குடும்பத்தினர் 6 நபர்கள் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக சென்னை சென்று மீண்டும் கடந்த 3 ஆம் தேதி வீடு திரும்பி உள்ளனர்.அப்போது மாலை சுமார் 4 மணியளவில் ஆம்பூரில்… Read More »பிரியாணி சாப்பிட்ட.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம்
