திருச்சி ரயில்வே ஸ்டேசனில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு.. பீகார் நபர் கைது
திருச்சி ரயில் நிலைய நடைமேடை அதிகாலை 12.30 மணியளவில் கன்னியாகுமரி நோக்கி செல்லும் ரயில் பெட்டியில் செல்வபிரியா என்ற பெண் பயணித்துள்ளார். அப்போது ஒருவர் செல்வபிரியாவிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். உடனடியாக அப்பெண்… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசனில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு.. பீகார் நபர் கைது
