முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பீகார் ஆளுநரை சந்தித்து வழங்கினார் நிதிஷ்குமார்; அமைச்சரவையை கலைத்த நிலையில் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்




