Skip to content

புகார்

போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

  • by Authour

கோவையில் நேற்று முன்தினம் டாடாபாத் பகுதியில் காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நித்யா என்பவர் வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார். அந்நிலையில் ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர்… Read More »போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

நடிகை நக்மாவிடம் ரூ. 1 லட்சம் அபேஸ்…. புகார்…

  • by Authour

மும்பையில் செயல்படும் தனியார் வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்கள் 40 பேருக்கு போலி குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.KYC மற்றும் PAN விவரங்களை புதுப்பிக்க அனுப்பப்பட்ட அந்த இணைப்பை கிளிக் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.இதனை நம்பிய வாடிக்கையாளர்களும்… Read More »நடிகை நக்மாவிடம் ரூ. 1 லட்சம் அபேஸ்…. புகார்…

பள்ளி கட்டண ரசீது தராத தனியார் பள்ளி… திருச்சி கலெக்டரிடம் புகார்..

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைப்பெற்றது. பள்ளி கட்டணம் கட்டியதற்கு ரசீது தராமல் ஏமாற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு… Read More »பள்ளி கட்டண ரசீது தராத தனியார் பள்ளி… திருச்சி கலெக்டரிடம் புகார்..

அரசு வழங்கிய நிலம் அபகரிப்பு…. பூலாங்குடி மக்கள்…. திருச்சி எஸ்.பியிடம் புகார்…

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித்குமாரிடம், பூலாங்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள பூலாங்குடி கிராமத்தில்கடந்த 1977 ம் வருடம் வீட்டுமனை இல்லாத 250 க்கும்… Read More »அரசு வழங்கிய நிலம் அபகரிப்பு…. பூலாங்குடி மக்கள்…. திருச்சி எஸ்.பியிடம் புகார்…

பல பெண்களுடன் கணவன் தொடர்பு….திருச்சியில் மனைவி தர்ணா…

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் அபர்ணா (24). இவருக்கும் ஈரோடு மாவட்டம் சூளை பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரசாந்த் (27) என்பவருக்கும் மேட்ரிமோணி மூலம் வரன் பார்த்து… Read More »பல பெண்களுடன் கணவன் தொடர்பு….திருச்சியில் மனைவி தர்ணா…

error: Content is protected !!