கோவில்பட்டியில் கோர விபத்து: லாரி மோதி புதுமணத் தம்பதி பலி
கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதியதில் புதுமண தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (32). இவரது… Read More »கோவில்பட்டியில் கோர விபத்து: லாரி மோதி புதுமணத் தம்பதி பலி

