பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை… கணவன் கைது
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்தார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 29). இவருடைய கணவர் சிலம்பரசன்(32), ஆவடி சிறப்பு காவல்படை போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார். இருவரும் கடந்த… Read More »பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை… கணவன் கைது

