கோவையில் பூட்டிய உணவக சமையலறைக்குள் பாம்பு- பத்திரமாக மீட்பு
கோவை, நஞ்சுண்டாபுரம் சாலையில் நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டு இருந்த உணவகத்தைத் திறந்த போது, சமையலறைக்குள் மறைந்து இருந்த ‘வெள்ளிக்கோள்வரையன்’ பாம்பை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு… Read More »கோவையில் பூட்டிய உணவக சமையலறைக்குள் பாம்பு- பத்திரமாக மீட்பு
