அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி
கள்ளக்குறிச்சி: அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சத்தை மோசடி செய்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த… Read More »அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி
