திருச்சி அருகே வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை
திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலாதேவி (40) என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும்… Read More »திருச்சி அருகே வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை
