பத்திரம் வழங்க ரூ.27,000 லஞ்சம் வாங்கிய பெண் உதவியாளர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி. இவர் கடந்த ஜூன் 19-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட விடுதலைப் பத்திரங்களை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக ரூ.30,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேச்சுவார்த்தையில்… Read More »பத்திரம் வழங்க ரூ.27,000 லஞ்சம் வாங்கிய பெண் உதவியாளர் கைது
